ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், இந்திய குடியுரிமை வழங்குவதாக கூறப்பட்டதை தனது சுயசரிதையில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், தாய்நாட்டுக்காகவே விளையாடுவேன் என அவர் மறுத்ததாக தெரிவித்துள்ளார்.