பெண்கள் கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: நடுவர் குழுவில் 4 இந்தியர்களுக்கு இடம்

இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த ஜனனி, விரிந்தா ரதி, காயத்ரி மற்றும் லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக அனைத்து கள நடுவர்களும் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் மகளிர் டி20 போட்டியில் இங்கிலாந்தை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் மகளிர் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஷிகா பாட்டியா அரைசதம் அடிக்க, நந்தினி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

Cric21 Logo
Cric21 App
Install for a faster, better experience.